தமிழகத்திற்கு தமிழ் கவர்ணர் கேளுங்கள்

ஒரு தெலுங்கு வந்தேறி கவர்ணர், ஒரு பச்சை தமிழனையும், ஒரு பச்சை தமிழனையும் தண்ணி குடிக்க வைத்துகொண்டிருக்கின்றார்

மிஸ்டர் அங்கிள் சைமன், ஒரு தமிழன் கவரணர் ஆக்கினால்தான் இம்மாதிரி சிக்கல்களுக்கு முடிவு வரும் என சொன்னால்ட்தான் என்ன?

ஒரு தெலுங்கு கவர்ணரால் இங்கு நடைபெறும் குழப்பங்களை கண்டபின் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்?

ஒரு தமிழச்சி அல்லது பச்சை தமிழனை அரசு அமைக்க அமைக்க விடாமல் தடுக்க இந்த தெலுங்கு ஆளுநருக்கு எவ்வளவு திமிர் இருக்கவேண்டும்?

அங்கிள் சைமன்?, தெலுங்கருக்கும் தமிழருக்கும் இடையே நீர நடத்திய போர் இவ்வளவுதானா?

கமாண் அங்கிள் கமாண். தமிழகத்திற்கு தமிழ் கவர்ணர் கேளுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக