சட்டம் நிச்சயமாக ஒரு இருட்டறை

ஜெயாவிற்காக வழக்கு 18 ஆண்டுகாலம் இந்நாட்டில் இழுத்தடிக்கபட்டது , ஆனால் சசிகலாவிற்கு சில மாதங்களிலே முடிவு தெரிந்துவிடுகின்றது

முத்தலாக்கினை நிறுத்தும் நீதிமன்றங்கள், ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் அமையவேண்டும் என்பதில் மட்டும் மகா உறுதியாய் உள்ளன.

பாபர் மசூதி இடித்தற்கு தண்டனை இல்லையா என்றால் அதனை விட்டுவிட்டு முஸ்லீம்களும் அனுசரனையாக செல்ல ஆலோசனையும் சொல்கின்றது உச்சநீதிமன்றம்.

காவேரி சிக்கலில் பல்லாண்டு காலம் சர்ச்சை தொடரும் நிலையிலும் கன்னடம் அணைகட்ட தடை இல்லை என்கின்றது நீதிமன்றம்

ஏன் என்றால் அப்படித்தான். காரணம் சட்டம் நிச்சயமாக இருட்டறை

அதில் இந்த நீதிபதிகள் தங்களுக்கு தேவையான இடத்தில் மட்டும் டார்ச் அடிக்கின்றார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக