சபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
அக்கோவ் பெண்பாடு, பண்பாடு எல்லாம் இருக்கட்டும் உங்களால் தமிழகம் படும்பாடு பெரும்பாடு. [ October 19, 2018 ]
சபரிமலைக்கு அந்த ரெஹானா சென்றதற்கு இஸ்லமியர்களே அதிகமாக கண்டிக்கின்றார்கள், அவர்களை வாழ்த்துவோம்
நாமும் கிறிஸ்தவனாகிவிட்டபடியால் அந்த லிசி, ஸ்வீட்டி என்பவர்களை எல்லாம் வன்மையாக கண்டிக்கின்றோம்
கிறிஸ்தவர்களுக்கு எடத்துவா முதல் புனித அல்போன்சா கல்லறைவரை ஏகபட்ட புனித ஸ்தலங்கள் கேரளாவில் உண்டு
அங்கே சென்று வணங்கலாம், புரட்சி செய்யலாம் இன்னபிற போராளி கோலம் எல்லாம் பூணலாம்
ஆனால் இவர்கள் சபரிமலைக்குத்தான் வருவேன் என்றால் அது உள்நோக்கமும் கபட எண்ணமும் கொண்டது
புனிதமான கிறிஸ்தவ ஆலயங்களில் பிற மதத்தவர்களுக்கு நற்கருணை கொடுக்கமாட்டார்கள், அவர்கள் கட்டுபாடு அப்படி
பெண்கள் அங்கு திருப்பலி நிறைவேற்ற முடியாது மறை உரை ஆற்ற முடியாது என ஏக கெடுபிடிகள்
அதை எல்லாம் கண்டிக்காமல் சபரிமலைக்குத்தான் வருவேன் என கிளம்பும் அந்த கிறிஸ்துவச்சி ஸ்வீட்டி என்பவரை மிக கடுமையாக கண்டிக்கின்றோம்
அவர் நல்ல கிறிஸ்தவராக இருக்கவே முடியாது, வாடகை கிறிஸ்தவராக இருக்கலாம்
நாமும் கவனிகின்றொம், ஒரு இந்து பெண் கூட சபரிமலைக்கு கிளம்பவில்லை. அவர்களுக்கு அந்த ஸ்தலத்தின் புனிததன்மை தெரிகின்றது, கட்டுபட்டு நிற்கின்றார்கள்
ஆனால் மற்ற மதத்து பெண்கள் ஏன் பொங்க வேண்டும்? அவர்களுக்கும் சபரிமலைக்கும் என்ன சம்பந்தம்?
இந்த உள்நோக்கம் கொண்ட கயவ கசவாளிகளை, தன் மதத்தில் அன்றி அடுத்தவர் மதத்தில்தான் புரட்சி செய்வேன் எனும் அயோக்கிய சிகாமணிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்
இவ்விஷயத்தில் தலைவி குஷ்புவே சபரிமலைக்கு கிளம்பினாலும் சங்கம் கண்டிக்காமல் விடாது, தலைவியும் சங்கத்திற்கு விரோதமாக கிளம்ப மாட்டார்
இவ்விஷயத்தில் நாம் கண்டிப்பது மாற்றுமத பெண்களையும், அந்த முதல்வர் பிணராய் விஜயன் என்பவரையும்
ஆம், முல்லை பெரியாறு விவகாரம் என்றால் அப்பீல் செய்வாரம், சுப்ரீம் கோர்ட்டை மதிக்க மாட்டாராம்
ஆனால் சபரிமலை என்றால் சிரமேற்கொண்டு அமல்படுத்துவாராம்
கம்யூனிஸ்டுகளின் கடைசி கோட்டையான கேரளம் அங்கும் அழிவது இறைவன் செயல் என்றால் யார் என்ன செய்ய முடியும்
அம்மா ஸ்வீட்டி ஒழுங்காக எடத்துவாவிற்கோ இல்லை பாலக்காடு பக்கம் அல்போன்சா கல்லறைக்கோ சென்று பாவத்தை கழுவிகொள்
வீணாக அடுத்தமதத்தவர் நம்பிக்கையினை புண்படுத்த வேண்டாம்
அந்த ரேகானா என்பவர் மியா கலிபா வகை போலிருக்கின்றது, இஸ்லாமியரே அவளை கண்டித்தபின் நாம் என்ன சொல்ல
சபரிமலை அதன் தனித்துவத்தில் நிற்கட்டும்.
அவ்வகையில் கேரள மக்களை வாழ்த்துகின்றோம், அவர்கள் போராட்டம் வெற்றி அடையட்டும் [ October 19, 2018 ]