எப்படி அரசியல் செய்வது?

37 எம்பிக்களை வைத்து என்ன வற்புத்தினீர்கள் என ஆளும் கட்சிக்கு ஏக நெருக்கடி கொடுக்கபடுகின்றது

பதில் அவர்களிடமே இருக்கின்றது, ஆனால் அமைதி ஏன் காக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

முதல் விஷயம் ஜல்லிகட்டு, அந்த மாபெரும் எழுச்சி வெற்றியாக இந்த அரசும் அந்த எம்பிக்களும் காரணம்

இன்னும் காவேரி நடுவர் ஆணையம், எட்டு வழிசாலை, ஜிஎஸ்டியில் பங்கு, அது போக பல விஷயங்கள் நடந்தன‌

ஜல்லிகட்டை நாங்கள் மீட்டோம் என மார்தட்டினாலே எதிர்கட்சிகளிடம் பதில் இருக்காது

நிறைய விஷயங்கள் அவர்களிடமும் இருக்கின்றது ஆனால்
மறந்துவிட்டார்கள் போல‌

இப்படி இருந்தால் எப்படி அரசியல் செய்வது?

பின்னூட்டமொன்றை இடுக