சமூக நீதிக்கான நூல்

நாம் ஒன்றும் தவறாக சொல்லவில்லை

மார்க்ஸ் எழுதிய மூலதனம் போன்றவையும், உலக பொதுவுடமைவாதிகள் எழுதியதையும் சமூக நீதிக்கான நூல் என்பதை எந்த கொம்பனும் அந்த ஆண்டவனுமே மறுக்க முடியாது

மத நூல்கள் ஒருவித குறுகியநோக்கமும் மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தும் தத்துவம் கொண்டவை

அவை ஒருநாளும் சமூக நீதிக்கான நூல் ஆகா..

பின்னூட்டமொன்றை இடுக