“பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்!” – கே.எஸ்.அழகிரி.
1991ல் காங்கிரசால் ராணுவ காவல் போடபட்டிருந்தால் மசூதியே இடிபட்டிருக்காதே அய்யா?
சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா?
முக ஸ்டாலினுடன் சேர்ந்தால் அறிவு கெட்டுவிடும் என்பது இதுதான்…