அவரை வாரிசு என்பீர்கள்..
அந்த வாரிசு கடந்த காட்டாறுகள் எத்தனை, அவன் கடந்த நெருப்பாறுகள் எத்தனை என்பதை காணுங்கள்
பாட்டிசைக்கும் குயில்கள் இல்லை அவன் பாதையில், நாகங்கள் நிறைந்திருந்தன. தென்றலை தீண்டியதில்லை அவன் தீயினை தாண்டியிருக்கின்றான்
தயவு செய்து அவன் கதையினை கேளுங்கள்..