திராவிட அல்ட்ராசிட்டிஸ்

பெரியார் பெண்விடுதலைக்கும் கல்விக்கும் பாடுபட்டார் : திராவிட அல்ட்ராசிட்டிஸ்

மணியம்மையினை அன்றே அமெரிக்காவுக்கு அனுப்பி 14 பிஎச்டி பட்டங்களை வாங்க உதவினார் பெரியார், அச்சாதனை பின்பு மன்மோகன்சிங்கால் முறியடிக்கபட்டது

பெரியாருக்கு மட்டும் சோறுபொங்கவும், ஊட்டிவிடவும் வீடுவாசல் பராமரிக்கவும் ஒரு பெண் வேண்டும், அதே வேலையினை மற்ற வீட்டு பெண்கள் செய்தால் அதன் பெயர் பெண் அடிமைத்தனம்..

மணியம்மை, ராணி அண்ணாத்துரை , தயாளு, ராசாத்தி எல்லாம் படிக்கமாட்டார்கள் மாறாக ஒழுங்காக வீட்டை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வாசல்படி தாண்டாமல் குடும்பம் நடத்துவார்கள்

ஆனால் ஊரான் வீட்டு பெண்கள் எல்லாம் புரட்சி செய்ய வேண்டும்

அதுவும் ஒரு மனைவிகட்டி வீட்டில் வைத்தாலே அடிமைதனமாம், அந்த கோஷ்டி செய்தது இரண்டும் மூன்று உலகறிந்த திருமணம், தனி கணக்கு வேறு

ஆக பெண் அடிமைத்தனம் எங்கே இருக்கின்றது? நிச்சயம் அங்கேதான் இருக்கின்றது

பின்னூட்டமொன்றை இடுக