பாரதியின் தமிழ் பற்றும் , பாரதிதாசனின் தமிழ் வெறியும்…

பாரதிக்கு தமிழ்பற்று இருந்தது, அதை விட அதிகமாக தேசாபிமானம் இருந்தது

 

பாரதியின் தாசன் என சொல்லிகொண்டிருந்தவருக்கு தமிழ்வெறிதான் இருந்தது,

அதுவரை மெல்லிய பூ எடுத்துவீசுவது போன்றிருந்த தமிழ் கவிதைகள், பாரதிதாசன் காலத்திலே கல்லெடுத்து வீசுவது போல் மாறின‌

100% முழு தமிழ் உணர்வாளர்களுக்கு அவர் பெரும் கவிஞராக தெரிவதில் நியாயமிருகின்றது

ஆனால் பாரத்திக்கு இருந்த பெரும் இந்திய அபிமானமும், பெரும் பெருமிதமும் பாரதியின் தாசன் என சொல்லிகொண்டவருக்கு சுத்தமாக இல்லை

பாரதிதாசன், இந்த ஈழத்து காசி ஆனந்தன் எல்லாம் ஒரே வகை என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.

அந்த காசியானந்தன் வகையறாக்கள் பாரதிதாசனை போற்றுவார்கள், அதில் பாரதி பெயரும் இழுக்கபடுவதுதான் பாரதி எனும் மகா கவிஞனுக்கு இழுக்கு

அவர் சுப்புரத்தினமாகவே நீடித்திருக்கலாம்

பின்னூட்டமொன்றை இடுக